அனைவருக்கும் வணக்கம். சென்னையின் பிரமாண்டமான 46 வது புத்தகத் திருவிழா, எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது என்பது, மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இவ்விழாவின் போது, 15 லட்சம் வாசகர்கள் வருகை
[...]
நம் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான சீண்டல், தொடுதல், வன்முறை காரணமாக, அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் அணுக வேண்டிய விதம்
[...]
எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது
[...]
2022 ஆம் ஆண்டில் வெளிவந்த முக்கியமான சில சிறுவர் நாவல்களின் தொகுப்பு இது:- நீலப்பூ – சிறுவர் நாவல் ஆசிரியர்:- விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம், சென்னை-89. (செல் +91
[...]
06/01/2023 ல் சென்னையில் துவங்கியிருக்கும் 46 வது புத்தகத் திருவிழாவுக்கு வாய்ப்புள்ளவர்கள் அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். இக்காலக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், தற்காலத்தில் சிறப்பான பல சிறார்
[...]
மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க வேண்டும் என்ற
[...]
Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப்
[...]
அன்புடையீர்! வணக்கம். இம்மாதம் 7 ஆம் தேதியுடன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. கடந்தாண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சுட்டி
[...]
இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும்
[...]
அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத
[...]