18+ வயது

Articles intended for parents/adults.

கயிறு

இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன.  செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன் [...]
Share this:

தோள்சீலைப் போராட்டம்

இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன், [...]
Share this:

மார்க்ஸ் எனும் மனிதர்

இது மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான, கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இவரது இணைபிரியாத் தோழரான பிரெடெரிக் ஏங்கல்ஸுடன் சேர்ந்து, இவர் உருவாக்கிய தத்துவம், இவர் பெயரால் மார்க்ஸியத் [...]
Share this:

தமிழ் ஒரு சூழலியல் மொழி

தமிழைப் பண்பாடு, வரலாறு, அரசியல், சமயம், அறிவியல், பகுத்தறிவு போன்ற பல்வேறு வகைமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்திருந்தாலும் சூழலியல் மொழியாகப் பார்ப்பது, இதுவே முதல் முறை. எனவே இத்தலைப்பில் வெளிவரும் முதல் நூல் [...]
Share this:

அம்மாடி….அப்பாடி

ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார் [...]
Share this:

தற்காலச் சிறார் எழுத்தாளர்கள்

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார் [...]
Share this:

புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.    புதுச்சேரி யூனியன் [...]
Share this:

அலையாத்திக் காடு

இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப் [...]
Share this:

தமிழ்க் குழந்தை இலக்கியம்

(விவாதங்களும் விமர்சனங்களும்) சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  “தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை, [...]
Share this:

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா

தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான   ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும் பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும், பழுத்த [...]
Share this: