சக.முத்துக்கண்ணன்

Muthukkannan_pic

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.  மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்.

‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும்.

Share this: