1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்! செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்! இந்நாட்களில், நம் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த இந்த இரு தலைவர்கள்
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்நூலின் தலைப்பான ‘வானத்துடன் டூ’ என்பது தான், முதல் கதை. துர்கா வாழ்ந்த ஊரில், ரொம்ப நாளாக மழையே பெய்யவில்லை. குளம்
[...]
இது மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான, கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இவரது இணைபிரியாத் தோழரான பிரெடெரிக் ஏங்கல்ஸுடன் சேர்ந்து, இவர் உருவாக்கிய தத்துவம், இவர் பெயரால் மார்க்ஸியத்
[...]
அனைவருக்கும் சுட்டி உலகத்தின், இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்த நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீர் வணக்கம் செலுத்துவோம். நாங்குநேரியில்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியா விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், நம் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமை.
[...]
ஞா.கலையரசி எழுதிய ‘பூதம் காக்கும் புதையல்’ சிறுவர் நாவல் குறித்து, கு.அனுஸ்ரீ, 10 ஆம் வகுப்பு மாணவி எழுதிய விமர்சனம். கே.அனுக்கிரஹா எழுதிய ‘காணாமல் போன சிறகுகள்’ சிறுவர் கதை குறித்து
[...]
சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள இரண்டு ஓவியங்களை வரைந்தவர் , பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் (ஆ) வகுப்பு மாணவி வெ.சுபித்ரா. வெ.சுபித்ராவுக்கும், அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும்,
[...]
இந்நூலிலுள்ள 27 கட்டுரைகள், இந்து தமிழ் திசையின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவந்து, தமிழக முழுக்க இளையோரால் பரவலாக வாசிக்கப்பட்டவை. நூலின் தலைப்புக்கேற்றாற் போல், எல்லாமே மாணவர்கள் எளிதாக வாசிக்கக்கூடிய, குட்டிக் குட்டிக்
[...]
இச்சிறுவர் கதைத் தொகுப்பில், மொத்தம் 20 கதைகள் உள்ளன. ‘புன்னகைக்கும் மரம்’ என்ற முதல் கதையில், மனிதர்கள் தம் தேவைகளுக்காக மரங்களை அழிப்பதையும், மரம் இல்லாவிட்டால் மனிதனால் இவ்வுலகில் வாழமுடியாது என்பதையும்,
[...]