2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர்
[...]
இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி,
[...]
அனைவருக்கும் வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி செல்லவிருக்கும் சுட்டிகளுக்கு, அன்பு வாழ்த்துகள்! உங்கள் விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள்? எத்தனை பேர் உங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்குச் சென்றீர்கள்? உங்கள் ஊரில்
[...]
மரம் மண்ணின் வரம் – 13 வணக்கம் சுட்டிகளே! மரம் என்றால் பறவைகளுக்கு பழம் கொடுக்கும். உட்கார கிளை கொடுக்கும். கூடு கட்ட இடம் கொடுக்கும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க மறைவான இடம்
[...]
விநோத விலங்குகள் – 13 வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே ‘கொஞ்சம் கூட பயமே இல்லாத விலங்கு’ என்று ஒரு விலங்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அது எது தெரியுமா? அந்த
[...]
பறவைகள் பல விதம் – 13 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதப் பறவையின் பெயர் என்ன தெரியுமா? காக்கப்போ! எதைக் காக்கப்போகிறது? என்ற சந்தேகம் வருகிறதா? நியூசிலாந்தின் பூர்வகுடி மொழியான மாவோரி
[...]
‘புதுவெள்ளம்’ தொடரின் மூன்றாம் பகுதி! அரசுப்பள்ளியில் கல்வி பெறுவதன் அவசியம் குறித்தும், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் குறித்தும், இடைநின்ற மாணவர் குறித்தும், அர்ப்பணிப்புடன் பணி செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் மருத்துவர்
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி ‘புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி.. எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு
[...]
இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில்,
[...]
மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர். தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள்
[...]