அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியா விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், நம் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமை.
[...]
ஞா.கலையரசி எழுதிய ‘பூதம் காக்கும் புதையல்’ சிறுவர் நாவல் குறித்து, கு.அனுஸ்ரீ, 10 ஆம் வகுப்பு மாணவி எழுதிய விமர்சனம். கே.அனுக்கிரஹா எழுதிய ‘காணாமல் போன சிறகுகள்’ சிறுவர் கதை குறித்து
[...]
மரம் மண்ணின் வரம் – 15 வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்துக் குழப்பமாக உள்ளதா? எந்த மரமாவது தலைகீழாக வளருமா என்று யோசிக்கிறீர்களா? குழப்பம் வேண்டாம். மற்றெல்லா
[...]
பறவைகள் பல விதம் – 15 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் பறவை எது தெரியுமா? மரகதப்புறா. பச்சை நிறச் சிறகுகளைக் கொண்டிருப்பதால் பச்சைப்புறா, பச்சைச்சிறகுப் புறா
[...]
வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட
[...]
விநோத விலங்குகள் – 14 வணக்கம் சுட்டிகளே. இந்த மாத விநோத விலங்கு துருவக்கரடி. டென்மார்க், நார்வே, ரஷ்யா, அலாஸ்கா, கனடா ஆகிய நாடுகளின் வட துருவ வளையப் பகுதியில் இவை
[...]
பறவைகள் பல விதம் – 14 வணக்கம் சுட்டிகளே. சுட்டி உலகத்தின் இம்மாதப் பறவை மேண்டரின் வாத்து. உலகின் மிக அழகான பறவைகளுள் மேண்டரின் வாத்தும் ஒன்று. சீனாவில் மேண்டரின் மொழி
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்குக் கிடைத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு, வானம் பதிப்பகம்
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர்
[...]