உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை
[...]
இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!”
[...]
நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார்
[...]
ஞா.கலையரசி தமிழில் எழுதி வெளியான ‘மந்திரக்குடை’ சிறார் குறுநாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இதை மொழிபெயர்த்தவர் N.கலாவதி. “A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that
[...]
பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன. ‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது.
[...]
இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின்
[...]
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இளையோர்க்கான நூல்களைப் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ஓங்கில் கூட்டம், தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த நூல் வரிசையில் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட
[...]
16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், ஆங்கிலக் கதைகளைத் தழுவி எழுதப்பட்ட இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும்
[...]
16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும்,
[...]