9 – 12 வயது

நிலாப்பாட்டி

இந்த நூலில் 4 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் மூன்று கதைகளை  ஞா.கலையரசியும், நான்காவது கதையைச் சிறார் எழுத்தாளர் விழியனும் எழுதியுள்ளார்கள். ‘தேவதை தந்த பரிசு’ என்ற முதல் கதையில், சிறுவன் [...]
Share this:

தன்வியின் பிறந்தநாள்

‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார் [...]
Share this:

சினிமாப் பெட்டி

இது ஒரு குறுங்கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு. ஒரு நாள் வேகமாக ஓடும் போது, கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். முழங்கால் எலும்பில் அடி பட்டதால், மருத்துவர் [...]
Share this:

பெரிய சாக்லேட்

சிறார்க்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய 6 கதைகள், இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் உள்ளன. இவ்வுலகில் சாக்லேட் பிடிக்காத குழந்தைகள் உண்டா? அந்தச் சாக்லேட்டை அடிப்படையாக வைத்துக் கற்பனையைக் கலந்து, [...]
Share this:

வேர்க்கடலை இளவரசன்

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இக்கதைகள் அமைந்துள்ளமை சிறப்பு. புத்தகத் தலைப்பாக அமைந்த, ‘வேர்க்கடலை இளவரசன்’ கதை ஆசிரியரின் [...]
Share this:

அப்படியா சேதி?

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைச் சிறுவர் மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும்  வகையில் இக்கதைகள் [...]
Share this:

மாயவனத்தில் ஓர் மந்திரப்பயணம்

இதில் ஐந்து கதைகள் உள்ளன. மாயவனம் என்ற முதல் கதையில், சகி வளமான நாடு. சகி ஆற்றில் வஜ்ரா மீன்களிடம் இருந்த மாணிக்கங்களே, அந்த வளத்துக்குக் காரணம் என்பதையறிந்த பக்கத்து நாட்டு [...]
Share this:

குட்டிச் செடி

இதில் 10 மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே ஆங்கில கதாசிரியர் பலர், எழுதிய சிறுவர் கதைகள். ‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று [...]
Share this:

ஒற்றை அண்டங்காக்காய்  

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 7 கதைகள் உள்ளன. ஒற்றை அண்டங் காக்காயைப் பார்த்தால், கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, சுடுகாட்டுக்குப் போகும் போது, கையில் எலுமிச்சம்பழம் இருந்தால், [...]
Share this:

பறம்பின் பாரி

கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக் [...]
Share this: