புத்தகங்கள்

டைனோசர் சொன்ன கதை

உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள்  தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை [...]
Share this:

கொட்டுவதா..அள்ளுவதா…

‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில் [...]
Share this:

என் அப்பாவின் டிராகன்

இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் [...]
Share this:

சூரியனைத் தேடி..

இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!” [...]
Share this:

தாத்தாவின் மூன்றாவது டிராயர்

இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ [...]
Share this:

பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் (2010-2024)

1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் [...]
Share this:

கேக்கின் பிறந்தநாள்

நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார் [...]
Share this:

Magic Umbrella (Children Novel)

ஞா.கலையரசி தமிழில் எழுதி வெளியான ‘மந்திரக்குடை’ சிறார் குறுநாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இதை மொழிபெயர்த்தவர் N.கலாவதி. “A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that [...]
Share this:

பாட்டி பெயர் என்ன?

பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன. ‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது. [...]
Share this:

பாட்டியும் பேத்தியும்

இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின் [...]
Share this: