மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க வேண்டும் என்ற
[...]
Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப்
[...]
எல்லாக் குழந்தைகளுக்கும், சுட்டி உலகத்தின் நல்வாழ்த்துகள்! “வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்கள் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகின்றீர்கள்” என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.
[...]
இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும்
[...]
அனைவருக்கும் சுட்டி உலகத்தின் இனிய 75 வது சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 வது சுதந்திர நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் இவ்வேளையில், இந்திய விடுதலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்து,
[...]
பவளம் தந்த பரிசு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது எழுத்தாளர் ரேவதி எழுதிய இந்நூலுக்குக் கிடைத்தது. ‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன், சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும்
[...]
(Arivoli Reading Club) அறிவொளி வாசிப்புக் குழு ட்விங்கிள்(Twinkl) தளத்துடன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்பு. இது பற்றிய விபரங்களை Arivoli Reading Club முகநூல் பக்கத்தில் அறியலாம்.
[...]
ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘அகில உலக தமிழ் முழக்கக் களம்’ (WORLD TAMIL CAMPAIGN) (WTC BY AMAV Australia) என்ற அமைப்பு, உலகளவில் சிறுவர்க்கான போட்டிகளை நடத்துகின்றது. கவிதை, கதை,
[...]
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி
[...]
இன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும், ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது! எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒவ்வொரு மாதமும், சிறார் நூல்களின் அறிமுகப்
[...]