Featured

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2022

International   Board on Books for Young people (IBBY) என்ற லாபநோக்கற்ற தன்னார்வல அமைப்பு, அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக் (International Children’s Books Day-2022) கொண்டாடுவதில் முக்கிய பங்கு [...]
Share this:

வாசிக்க வேண்டிய சில சூழலியல் நூல்கள் அறிமுகம்

பசுமைப்பள்ளி ஆசிரியர்:- நக்கீரன் வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 100/- செல் 8072730977. நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக [...]
Share this:

குழந்தை படைப்பாளர்களின் நூல்கள் அறிமுகம்:-

தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.  என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை [...]
Share this:

பெண்கள் எழுதிய சிறுவர் நூல்கள் அறிமுகம்:-

தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.  குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும்.  எனவே இவர்களுடைய [...]
Share this:

புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய சிறுவர் நூல்கள்-

பரிந்துரை – 1 கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6 [...]
Share this:

‘வல்லினச்சிறகுகள்’ மின்னிதழில் கீதா மதிவாணனின் நேர்காணல்

அயலக மண்ணில் அருந்தமிழ் படைப்பாளி திருமதி.கீதா மதிவாணன், ஆஸ்திரேலியா நேர்காணல்: வித்யா மனோகர், இந்தியா “சாதிக்க முடியும் அவளால் – கிழச் சாத்திரம் பேசிட வேண்டாம்” என்ற மகாகவி ஈரோடு தமிழன்பன் [...]
Share this:

நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் – 2

நாட்டுப்புறப் பாடல்களில், தாலாட்டுக்கடுத்து வருபவை, குழந்தைப் பாடல்கள். 2. குழந்தைப் பாடல்கள்:- தாலாட்டுப் பாடலும், குழந்தைப்பருவ விளையாட்டுப் பாடலும் குழந்தைக்கு மொழியைக் கற்பித்து, நினைவாற்றலை மேம்படுத்திக் கற்பனையை வளர்க்கக் கூடியவை.  குழந்தைப் [...]
Share this:

நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும்- 1

நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து ஆராயும் இயலே நாட்டுப்புறவியல்.  இம்மக்களின் உணர்வு, கவிதை புனையும் ஆற்றல், கற்பனை வளம் ஆகியவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் [...]
Share this:

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 1

மயிலை சின்னதம்பி ராஜா (M.C.RAJAH)  (1885 – 1945) அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடிய தலைவர் ராவ் பகதூர் எம்.சி.ராஜா என்றழைக்கப்பட்ட மயிலை சின்னதம்பி ராஜா ஆவார்.  [...]
Share this:

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று!  நம் [...]
Share this: