1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து
[...]
அனைவருக்கும் சுட்டி உலகத்தின், இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்த நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீர் வணக்கம் செலுத்துவோம். நாங்குநேரியில்
[...]
வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்குக் கிடைத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு, வானம் பதிப்பகம்
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர்
[...]
இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி,
[...]
‘புதுவெள்ளம்’ தொடரின் மூன்றாம் பகுதி! அரசுப்பள்ளியில் கல்வி பெறுவதன் அவசியம் குறித்தும், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் குறித்தும், இடைநின்ற மாணவர் குறித்தும், அர்ப்பணிப்புடன் பணி செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் மருத்துவர்
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி ‘புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி.. எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு
[...]
டாக்டர் அகிலாண்ட பாரதி (கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும்,
[...]
இன்று சுட்டி உலகம் பிறந்த நாள்! இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. இந்த நன்னாளில், ‘சுட்டித்தமிழ்’ என்கிற தலைப்பில்,
[...]