Author
ஆசிரியர் குழு

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார்.  ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார்.  எழுத்தில் [...]
Share this:

கவிமணி தேசிக விநாயகம் (1876 –1954)

கவிமணி என்ற சிறப்பு அடைமொழியோடு குறிப்பிடப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார். இவர் தந்தை, சிவதாணுப்பிள்ளை; தாயார் ஆதிலட்சுமி அம்மாள்.  அவர் வாழ்ந்த காலத்தில், [...]
Share this:

சக்தி வை.கோவிந்தன் (1912 – 1966)

‘தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று சிறப்புடன், குறிப்பிடத்தக்க வை. கோவிந்தன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் பிறந்த இவர், பர்மாவில் சிலகாலம் பணியாற்றிவிட்டுத் தமிழகம் திரும்பினார். [...]
Share this:

பூவிதழ் உமேஷ்

தர்மபுரி மாவட்டத்தில், நவலை என்ற சிற்றூரில் பிறந்த பூவிதழ் உமேஷ் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  சிறுவர் இலக்கியத்தில், இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.  தமிழைப் பிழையின்றி எழுத, ஆங்கில வழிப் பயிலும் மாணவர்க்குப் [...]
Share this:

ம.ப.பெரியசாமித் தூரன் (1908 – 1987)

கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர்.  முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர் [...]
Share this:

இரா. நடராசன்

தமிழின் முன்னணி அறிவியல் புனைகதை எழுத்தாளர்.  இவரது விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், டார்வின் ஸ்கூல், 1729 உட்பட அறிவியல் புனைகதை நூல்கள், பரிசுகள் பல வென்றவை.    கடலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளி [...]
Share this:

ஒற்றைச் சிறகு ஓவியா

வகை சிறுவர் நாவல் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) விலை ரூ 110/- நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு [...]
Share this:

மலைப்பூ

மாஞ்சாலை மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமிக்குத் தினந்தினம் பள்ளிக்குப் போய் வருவதே, பெரிய பாடு தான்.  தொடக்கப் பள்ளி மட்டுமே, மலையில் உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல், பேருந்து பிடித்துச் சமவெளிக்கு இறங்க [...]
Share this:

காடனும் வேடனும்

காடன், வேடன் என்பவை இரண்டு கிளிகள்.  இரண்டும் லிமோ  என்ற வாய் பேசமுடியாத சிறுவன் குடிசையில் வாழ்கின்றன.  காட்டில் விதையொன்றை அவன் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட எங்கெங்கோ [...]
Share this:

வனதேவதையின் பச்சைத் தவளை

இத்தொகுப்பில் கருப்பு வெள்ளை நிழற்படங்களோடு கூடிய, 9 கதைகள் உள்ளன.  சிங்கம் வாழும் இடத்துக்குப் பெயர் என்ன? ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளைக்கு, எத்தனை கிலோ உணவு சாப்பிடும்? நரி ஏன் வேட்டையாடுவது [...]
Share this: