Author
ஆசிரியர் குழு

எலியின் பாஸ்வேர்டு

ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன.  புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் பாம்பிடமிருந்து [...]
Share this:

ஐந்து பூனைக்குட்டிகளின் கதை

பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்.  இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர். ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.  [...]
Share this:

புலிக்குகை மர்மம்

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை.  பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன்.  ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் [...]
Share this:

தலையங்கம் (மே 2021)

அன்புடையீர் ! வணக்கம் ! தமிழின் முதல் சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலக’த்துக்கு, வருகை தந்திருக்கும் தங்களை, வரவேற்பதில் மகிழ்கின்றோம். சிறார் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், தொகுத்துத் தருவதே, இத்தளத்தின் நோக்கம். [...]
Share this:

நீல மரமும், தங்க இறக்கைகளும்

இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன.  இந்த எட்டில், ஐந்து காட்டில் நடக்கின்ற கதைகள்.  பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர். காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற அரதப் [...]
Share this:

சரிதா ஜோ

ஈரோட்டில் பிறந்தவர்.  குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்.  சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர்.  ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர்.  தமிழ்நாடு முற்போக்கு [...]
Share this:

விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்காகத் வெளியிடும்’தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ என்ற இதழ்களின் இணையாசிரியராக இருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை,சிறார் இலக்கியம், கட்டுரை என்ற வகைமையில் 17 நூல்களை எழுதியுள்ளார். ‘ஒற்றைச் [...]
Share this:

கன்னிக்கோவில் இராஜா

தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார்.  சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  குழந்தை இலக்கிய [...]
Share this: