Author
ஆசிரியர் குழு

நன்மைகளின் கருவூலம் – குழந்தை வளர்ப்பின் இரகசியம்

குழந்தை வளர்ப்பு குறித்த இத்தொகுப்பில் 26 கட்டுரைகள் உள்ளன.  “எந்தக் குழந்தையும், நல்ல குழந்தை தான், ,மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல், நமக்கெல்லாம் தெரிந்தது [...]
Share this:

வாண்டுமாமா (1925-2014)

இவர் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.  60 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவர்.  எழுத்து, ஓவியம் என்ற பன்முகம் கொண்ட இவர், ‘கோகுலம்’ (1972), ‘பூந்தளிர்’ (1984) என மிகவும் பிரபலமான இரண்டு [...]
Share this:

முல்லை தங்கராசன்

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.  கார், லாரி ஓட்டுநராகத் தம் வாழ்வைத் துவங்கிய இவர், தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர்.  மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு [...]
Share this:

பூவண்ணன்

இவர் இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன். தமிழ்ப்பேராசிரியரான இவர்,  நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.  இவரது, ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூல் புகழ்பெற்றது.  ‘குழந்தை இலக்கிய வரலாறு’ [...]
Share this:

‘கல்வி’ கோபாலகிருஷ்ணன்

தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியலை எழுதிவந்த. ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் , முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார்.’கல்வி’ என்ற இதழை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து அறிவியல் தகவல்கள், அறிவியல் புதிர்களைக் கதைகளாக எழுதினார். [...]
Share this:

தம்பி சீனிவாசன்

கதை, நாடகம், பாடல், மொழிபெயர்ப்பு என்ற் பன்முகம் கொண்ட தம்பி சீனிவாசன், அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர்.  இவரது ‘தங்கக் குழந்தைகள்’ என்ற நாடகம், மத்திய அரசின் பரிசைப் பெற்றது.  ‘குட்டி யானை [...]
Share this:

தேவி நாச்சியப்பன்

இவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள்.. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  இவர் குழந்தைகளுக்காக 12 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.  சிறுவயதில், இவர் மொழியாக்கம் செய்த கதைகள், ‘பல தேசத்துக்குட்டிக் [...]
Share this:

கவிஞர் செல்லகணபதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமம், இவர் பூர்வீகம்.  தொழில் காரணமாகக் கோவைக்கு, இடம் பெயர்ந்தார். குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்காற்றியுள்ளார்.    பச்சையப்பன் [...]
Share this:

பச்சை வைரம்

எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் [...]
Share this:

மாகடிகாரம்

சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.  [...]
Share this: