Author
ஆசிரியர் குழு

அண்டசராசரம்

இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.  [...]
Share this:

ஆயிஷா

ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது.  திண்டிவனத்துக்கு அருகில்,  ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  [...]
Share this:

மியாம்போ

விழியன் எனும் புனைபெயர் கொண்ட ஆசிரியரின் இயற்பெயர், உமாநாத்.  இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன.  கதைகளின் தலைப்புகள், குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.  ‘மியாம்போ’, ‘பசாபுசா கொடுத்த நம்பிக்கை’, [...]
Share this:

தியா

இது 2016 ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்ற நூல்..  மிகச் சிறப்பான மொழியாக்கம்..  யூ.கே.ஜி படித்த போது, உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற  சிறுமி, பின் படிப்பை வெறுத்துப் [...]
Share this:

ஒடியட்டும் பிரம்பு

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை [...]
Share this:

நீங்க என் அம்மாவா ?

அமெரிக்க சிறார் எழுத்தாளர் பி.டி.ஈஸ்ட்மேன் எழுதிய ‘ARE YOU MY MOTHER ?‘ என்ற கதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் கொ.மா.கோ.இளங்கோ. ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  [...]
Share this:

நன்மைகளின் கருவூலம் – குழந்தை வளர்ப்பின் இரகசியம்

குழந்தை வளர்ப்பு குறித்த இத்தொகுப்பில் 26 கட்டுரைகள் உள்ளன.  “எந்தக் குழந்தையும், நல்ல குழந்தை தான், ,மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல், நமக்கெல்லாம் தெரிந்தது [...]
Share this:

வாண்டுமாமா (1925-2014)

இவர் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.  60 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவர்.  எழுத்து, ஓவியம் என்ற பன்முகம் கொண்ட இவர், ‘கோகுலம்’ (1972), ‘பூந்தளிர்’ (1984) என மிகவும் பிரபலமான இரண்டு [...]
Share this:

முல்லை தங்கராசன்

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.  கார், லாரி ஓட்டுநராகத் தம் வாழ்வைத் துவங்கிய இவர், தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர்.  மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு [...]
Share this:

பூவண்ணன்

இவர் இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன். தமிழ்ப்பேராசிரியரான இவர்,  நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.  இவரது, ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூல் புகழ்பெற்றது.  ‘குழந்தை இலக்கிய வரலாறு’ [...]
Share this: