விட்டில் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் துரை.அறிவழகன். 1967 ல் பிறந்த இவர், தற்போது காரைக்குடியில் வசிக்கிறார். தீவிர சிறார் இலக்கிய செயல்பாடுகளில், தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர், இதுவரை, இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
விட்டில் @ துரை அறிவழகன்
![Durai_Arivazhagan_pic](https://i0.wp.com/chuttiulagam.com/wp-content/uploads/2021/05/Durai_Arivazhagan_pic_1200x628.jpg?resize=752%2C440&ssl=1)