Author
ஆசிரியர் குழு

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 1)

காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை போன்ற அறிவியல் செய்திகளை, [...]
Share this:

சிம்பாவின் சுற்றுலா

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.    சிம்பா [...]
Share this:

குட்டி இளவரசன் (The Little Prince)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter [...]
Share this:

துளிர்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்க்காக வெளியாகும் அறிவியல் மாத இதழ் ‘துளிர்’.  தமிழில் சிறுவர்க்கான அறிவியல் இதழ்கள், வெகு அபூர்வம்.     ஏப்ரல் 2021 மாத இதழின் அட்டையை,, அழகான ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி [...]
Share this:

பூஞ்சிட்டு

 ‘பூஞ்சிட்டு’ மின்னிதழ், ஜூலை 15 முதல், ஒவ்வொரு மாதமும், 15 ஆம் தேதி, இணையத்தில் வெளியாகிறது.  பெரும்பாலும் பெண்களாலேயே நடத்தப்படும் இதழ் என்ற தனிச்சிறப்பு, இதற்குண்டு.. தமிழ்ச் சிறார் இலக்கியத்தில்,, குழந்தைகளுடன் [...]
Share this:

சுட்டி யானை

யானைகள் சார்ந்து முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழுவினர், செப்டம்பர் 2020 முதல்,  ‘சுட்டி யானை’ – சிறுவர் மாத இதழைத் துவங்கினார்கள். வளரும் தலைமுறைக்கு,  யானை, வனம், இயற்கை [...]
Share this:

குட்டி ஆகாயம்

“குழந்தையின் அகவளர்ச்சி, மலைநதியின் பாதையைப் போல், பறவைகளின் வழித்தடத்தைப் போல் தன்னிச்சையானது; புதுமலர் போன்ற அவர்களின் மொழியை, வண்ணங்களைப் பதிவு செய்வதோடு, இச்சமூகத்தை அவர்கள் உள்வாங்கி வருவதையும், பதிவு செய்து எல்லோருக்கும் [...]
Share this:

பிஞ்சுகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் எழுதிய  இக்குறுநாவல், கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது.  சுற்றுச்சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், [...]
Share this:

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார்.  ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார்.  எழுத்தில் [...]
Share this:

கவிமணி தேசிக விநாயகம் (1876 –1954)

கவிமணி என்ற சிறப்பு அடைமொழியோடு குறிப்பிடப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார். இவர் தந்தை, சிவதாணுப்பிள்ளை; தாயார் ஆதிலட்சுமி அம்மாள்.  அவர் வாழ்ந்த காலத்தில், [...]
Share this: