தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும். எனவே இவர்களுடைய
[...]
பரிந்துரை – 1 கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6
[...]
நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி
[...]
அனைவருக்கும் வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் 🎉! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கதைப்போட்டி முடிவுகள் ! கதைப்போட்டி முடிவுகள் ! முதல் பரிசு காணாமல் போன சிறகுகள்
[...]
‘வல்லினச்சிறகுகள்’ அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழ். பெரும்பாலும் பெண்களே நடத்தும் இலக்கிய இதழ் என்ற சிறப்பு இதற்குண்டு. கவிதை, கட்டுரை, நேர்காணல், புத்தக மதிப்புரை, சினிமா விமர்சனம் எனப் பல்வேறு
[...]
இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (1922 – 1989)துவங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் இவரது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை
[...]
ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று! நம்
[...]
இன்று (மே 19) எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின் 87 வது பிறந்த நாள். சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், இவர் மிக முக்கியமானவர். இந்திய
[...]