மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க வேண்டும் என்ற
[...]
Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப்
[...]
எல்லாக் குழந்தைகளுக்கும், சுட்டி உலகத்தின் நல்வாழ்த்துகள்! “வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்கள் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகின்றீர்கள்” என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.
[...]
அன்புடையீர்! வணக்கம். இம்மாதம் 7 ஆம் தேதியுடன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. கடந்தாண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சுட்டி
[...]
இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும்
[...]
அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத
[...]
அன்புடையீர்! வணக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் மிக முக்கியமான மாதம். ஏனெனில் நம் ஒப்பற்ற தலைவர்களான தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இம்மாதத்தில் தான் பிறந்தார்கள். செப்டம்பர் 15 முத்தமிழ் வித்தகரான
[...]
அனைவருக்கும் சுட்டி உலகத்தின் இனிய 75 வது சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 வது சுதந்திர நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் இவ்வேளையில், இந்திய விடுதலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்து,
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து,
[...]
‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம். உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami)
[...]