முகப்பு

சிறார் கனவுலகத்தின் திறவுகோல்

Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப் [...]
Share this:

குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

எல்லாக் குழந்தைகளுக்கும், சுட்டி உலகத்தின் நல்வாழ்த்துகள்! “வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்கள் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகின்றீர்கள்” என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை. [...]
Share this:

தலையங்கம் – நவம்பர் 2022

அன்புடையீர்! வணக்கம். இம்மாதம் 7 ஆம் தேதியுடன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. கடந்தாண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சுட்டி [...]
Share this:

இன்று (07/11/2022) அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாள்!

இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் [...]
Share this:

தலையங்கம் – அக்டோபர் 2022

அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத [...]
Share this:

தலையங்கம் – செப்டம்பர் 2022

அன்புடையீர்! வணக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் மிக முக்கியமான மாதம்.  ஏனெனில் நம் ஒப்பற்ற தலைவர்களான தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இம்மாதத்தில் தான் பிறந்தார்கள். செப்டம்பர் 15 முத்தமிழ் வித்தகரான [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை- 9

மல்லிகாவின் வீடு ஜி.மீனாட்சி, இதழியல் துறையில், 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘ராணி’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘மங்கையர் மலர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றுகிறார். இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முகம் [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-8

விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் ஆயிஷா இரா.நடராசன் மருத்துவத்துறை அற்புதங்களையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகளையும், ‘நவீன விக்ரமாதித்தன் கதைகள்’ வழியே சொன்ன இந்நூலுக்கு, 2014 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-7

காட்டுக்குள்ளே இசைவிழா ஆசிரியர் கொ.மா.கோதண்டம் 2011 ஆம் ஆண்டு பால சாகித்திய புரஸ்கார் விருது, கொ.மா.கோதண்டம் அவர்கள் எழுதிய ‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற சிறுவர் கதைத்தொகுப்புக்குக் கிடைத்தது.  பெரியவர்களுக்கு 40 [...]
Share this:

வாழ்த்துகள்!

அனைவருக்கும் சுட்டி உலகத்தின் இனிய 75 வது சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 வது சுதந்திர நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் இவ்வேளையில், இந்திய விடுதலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்து, [...]
Share this: