ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர். துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள
[...]
ஒரு பூ ஒரு பூதம் கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது. முதல்
[...]
உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு. பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம்
[...]
இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள். வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை
[...]
ஆசிரியர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய முதல் நாவல் இது. அவருக்கு 17 வயதான போது எழுதியது என்பதால், அந்தப் பதின்ம வயதுக்குரிய சிறுவனின் உணர்வுகளையும், எண்ணப்போக்கையும் உயிரோட்டத்துடன் எழுத்தில்
[...]
நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும்
[...]
தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது; எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்; அதன்
[...]
ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன. புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் பாம்பிடமிருந்து
[...]
பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர். இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர். ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.
[...]
இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன். படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை. பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன். ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான்
[...]