நம் வீடுகளில் நம்முடனே வாழும் பல்லி குறித்து எத்தனை வியப்பான அறிவியல் செய்திகள்? பல்லிக்கு இமைகள் இல்லை; பல்லியின் கால் பாதங்களில் 14000 க்கும் மேலான நுண்ணிய காற்றுப்பைகள் உள்ளன; இவற்றை
[...]
மழைக்காடு என்றால் என்ன? அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல். ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது
[...]
காலநிலை மாற்றம் காரணமாக புவியில் மனித இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில், இளந்தலைமுறை சூழலியல் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். தமிழ் மண்ணின் இயல்புகளையும், தாவரங்களையும், பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும்
[...]
பசுமைப்பள்ளி ஆசிரியர்:- நக்கீரன் வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 100/- செல் 8072730977. நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக
[...]
தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம். என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை
[...]
இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன. குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில்
[...]
இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்நூலில் உள்ள ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை. முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில்
[...]
இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள். கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத்
[...]
இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 10 கதைகள் உள்ளன. முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘ஒரு சொட்டுத் தண்ணீர்’, சிறுவர்களுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கதை. குளிப்பதற்கு அதிக நீரைச்
[...]
இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார் கதைகள் உள்ளன. முதலில்
[...]