9 – 12 வயது

வாயும் மனிதர்களும்

இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. “இவற்றை எழுதிய போது எழுத்தாளர் வி.அபிமன்யுவிற்கு எட்டு வயது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் குழந்தைப் பத்திரிக்கையின் ஆசிரியர்” என்று வாசித்த போது ஆச்சரியமாக [...]
Share this:

“பிடிங்க பிடிங்க, மயில்முட்டையைப் பிடிங்க”

இந்நூலின் ஆசிரியரான கன்னிக்கோவில் இராஜா, சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ ஆரம்பித்து, குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து வருகிறார். இத்தொகுப்பில், 12 கதைகள் உள்ளன.  [...]
Share this:

பாரதியும் பாப்பாவும்

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பன்முகத்திறமை கொண்ட ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள், சிறார் இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது.  1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதியும் பாப்பாவும்’ என்ற இந்த [...]
Share this:

குகைக்குள் பூதம்

கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில் ஒன்பது இடங்களில், ஒன்பது கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் கொடுக்கும் [...]
Share this:

பென்சில்களின் அட்டகாசம்-2.0

ஏற்கெனவே வெளிவந்த பென்சில்களின் அட்டகாசம் கதையைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் கதையில் பென்சில்கள் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்கின்றன.  ஆனால் இந்த முறை பென்சில்கள் [...]
Share this:

பென்சில்களின் அட்டகாசம் – குழந்தைகளுக்கான கதை

‘பென்சில்களின் அட்டகாசம்’ பெரிய அளவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் வெளிவந்துள்ள குழந்தைகளுக்கான கதைப்புத்தகம். புத்தக முன்னட்டைப் பக்கத்தில் தமிழிலும், பின்னட்டைப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் கதை கொடுக்கப்பட்டுள்ளது.  எனவே குழந்தை தனக்குப் [...]
Share this:

வித்தைகாரச் சிறுமி

இதில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’ யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க கையில் போதுமான காசு இல்லை. மிச்ச காசை எடுத்து வரச் சொல்லிக் [...]
Share this:

வாத்து ராஜா

அமுதாவும், கீர்த்தனாவும் நான்காம் வகுப்பு மாணவிகள். நெருங்கிய தோழிகளும் கூட.  வேப்பம்பழத் தோலுக்குள் குச்சியை நுழைத்துச் சுண்டி எதிரில் வருபவரை அடிப்பது, சுடுகாயைச் சூடு பரக்கத் தேய்த்துச் சூடு வைப்பது, சுடுகாய்களைப் [...]
Share this:

கராத்தே ஆடு

மலையாளத்தில் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய சிறுவர் கதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் அம்பிகா நடராஜன். இது கராத்தே முட்டன் ஆடு செய்யும் சாகசங்கள் குறித்த கதை.  எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும் [...]
Share this:

மின்மினியும் பாட்டியும்

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் அடைபட்ட குழந்தைகளுக்குத் தொலைகாட்சி, வீடியோ விளையாட்டு எல்லாம் அலுத்துப் போகின்றது.  மின்மினி என்ற சிறுமிக்குப் பொழுது போகாமல் போரடித்ததால், பாட்டி அவளுக்கு மூன்று கதைகள் சொல்கின்றார்.  [...]
Share this: