படைப்பாளர்கள்

சரிதா ஜோ

ஈரோட்டில் பிறந்தவர்.  குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்.  சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர்.  ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர்.  தமிழ்நாடு முற்போக்கு [...]
Share this:

விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்காகத் வெளியிடும்’தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ என்ற இதழ்களின் இணையாசிரியராக இருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை,சிறார் இலக்கியம், கட்டுரை என்ற வகைமையில் 17 நூல்களை எழுதியுள்ளார். ‘ஒற்றைச் [...]
Share this:

கன்னிக்கோவில் இராஜா

தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார்.  சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  குழந்தை இலக்கிய [...]
Share this:

கொ.மா.கோ.இளங்கோ

கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர்.  அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார்.  சிறந்த குழந்தை எழுத்துக்கான பல [...]
Share this:

விழியன்

விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன்.  ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து [...]
Share this:

ஆதி வள்ளியப்பன்

இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றும், ஆதி வள்ளியப்பன்  குழந்தைகளுக்காக, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  ‘சிட்டு’, ‘கொதிக்குதே, கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘கிரெட்டா துன்பர்க்’, ‘மனிதர்க்குத் தோழனடி’ [...]
Share this:

விட்டில் @ துரை அறிவழகன்

விட்டில் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் துரை.அறிவழகன்.  1967 ல் பிறந்த இவர், தற்போது காரைக்குடியில் வசிக்கிறார்.  தீவிர சிறார் இலக்கிய செயல்பாடுகளில், தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் [...]
Share this:

யூமா வாசுகி

கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து.  “சிவப்பு தலைக்குட்டையணிந்த, [...]
Share this:

யெஸ். பாலபாரதி

கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து [...]
Share this:

பிரியசகி

கல்வியாளர், நிறைவகம் என்ற டான் போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர்.  தமிழகமுழுதும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோருக்குக் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர், தம் படைப்பிலக்கிய [...]
Share this: