2010 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது, மா.கமலவேலன் அவர்கள் எழுதிய ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. பால புரஸ்கார் விருது பெற்ற முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு.
[...]
புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார். கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும்
[...]
ஹரிவர்ஷ்னி ராஜேஷ் கோயம்புத்தூர் தொண்டாம்புத்தூர் புளியம்பாளையம் ஊரில் வசிக்கிறார். 9 வயதான இவர் நான்காம் வகுப்பு மாணவி. இவர் தம் 9 வது பிறந்த நாளில், ஒன்பது கதைப் புத்தகங்கள் வெளியிட்டுச்
[...]
கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, வங்கிப்பணி செய்து விருப்ப ஓய்வு பெற்ற புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கிறார். ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவர் கவிதை,சிறுகதை, நாவல்,
[...]
விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர் ஆவார். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம்,.மொழிபெயர்ப்பு, வரலாறு
[...]
அம்பிகா நடராஜன் குழந்தைகள் அறிவியல் இதழான துளிரில் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர். மலையாளத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில்
[...]
ஹேமபிரபா சென்னையில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்துப் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இஸ்ரேல் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வாளராக உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாகத்
[...]
திண்டுக்கல்லில் 04/08/1955 ல் பிறந்த வே.குணசேகரன், 1970 லிருந்து கமலாலயன் என்ற புனை பெயரில் எழுதி வருகிறார். 1991 முதல் 2012 வரை, வயது வந்தோர் கல்வி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத்
[...]
காயத்ரி வெங்கடாசலபதி மதுரைக்கு அருகிலுள்ள சாத்தூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றவர். தற்போது இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நகரில், தம் கணவரோடும் இரு குழந்தைகளோடும் வசிக்கும் இவர்,
[...]
தனியார் துறையில் மார்க்கெட்டிங் பிரிவில் பணி செய்யும் இவர், சேலம் ஆத்தூரில் வசிக்கிறார். வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல், ஒளிப்படக்கலை எனப் பன்முகத் திறமை கொண்டவர். புதுமைப்பித்தன், ஜானகிராமன், சுந்தர
[...]