படைப்பாளர்கள்

பேராசிரியர் மயிலை சிவ.முத்து (1892-1968)

இவருடைய முழுப்பெயர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி என்பதாகும்.  இவர் எழுத்தாளர், குழந்தைக்கவிஞர், இதழாளர், இசைப்பாடகர் என்ற பன்முகம் கொண்டவர். தமிழறிஞர் மணி.திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று, புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் [...]
Share this:

சுகுமாரன்

இவர் 30 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 40 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். ‘நேரம் நல்ல நேரம்’, ‘வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை’, ‘கிண்டி வந்தாச்சா?’, ‘குழந்தைக்குத் தினமும் [...]
Share this:

நக்கீரன்

எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், குழந்தை இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர்.  பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. புனைவு, அல்புனைவு [...]
Share this:

மு.முருகேஷ்

கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ்,  இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார்.  இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’, [...]
Share this:

மா.கமலவேலன்

2010 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது, மா.கமலவேலன் அவர்கள் எழுதிய ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. பால புரஸ்கார் விருது பெற்ற முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு. [...]
Share this:

முனைவர் கிருங்கை சேதுபதி

புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும் [...]
Share this:

ஹரிவர்ஷ்னி ராஜேஷ்

ஹரிவர்ஷ்னி ராஜேஷ் கோயம்புத்தூர் தொண்டாம்புத்தூர் புளியம்பாளையம் ஊரில் வசிக்கிறார்.  9 வயதான இவர் நான்காம் வகுப்பு மாணவி.  இவர் தம் 9 வது பிறந்த நாளில், ஒன்பது கதைப் புத்தகங்கள் வெளியிட்டுச் [...]
Share this:

புவனா சந்திரசேகரன்

சி.புவனா என்ற பெயரில் எழுதும் இவரின் முழுப் பெயர் புவனா சந்திரசேகரன். தில்லி அருகே உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் இவர் கணிதம் படித்து, முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். பின்பு [...]
Share this:

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர் ஆவார்.  சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம்,.மொழிபெயர்ப்பு, வரலாறு [...]
Share this:

கீதா மதிவாணன்

திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்துக்குப் பிறகு சென்னையில் வசித்த இவர் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக கீதமஞ்சரி (http://geethamanjari.blogspot.com/) என்ற வலைப்பூவில் சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகள், [...]
Share this: