சிம்பாவின் சுற்றுலா நாவலை எழுதிய போது, ரமணாவுக்கு ஆறு வயது. இவர் ஏழாம் வகுப்பில் படிக்கும், அக்கா ரமணி 2020 ஆம் ஆண்டு, ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத்
[...]
ஆசிரியருடைய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலில், அறிமுகமான காப்டன் பாலுவே, இதிலும் நாயகன். கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வந்திருந்த பாலுவுக்கு, விளையாட யாருமில்லாததால், பொழுது போகாமல் போரடிக்கிறது. வீட்டில் சிறு
[...]
மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை. இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது. அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும்
[...]
வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும், பூனை கினியா பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகிய காட்டு
[...]
காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை போன்ற அறிவியல் செய்திகளை,
[...]
இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை. வளமான கற்பனை. சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட. சிம்பா
[...]
பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார். உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter
[...]
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்க்காக வெளியாகும் அறிவியல் மாத இதழ் ‘துளிர்’. தமிழில் சிறுவர்க்கான அறிவியல் இதழ்கள், வெகு அபூர்வம். ஏப்ரல் 2021 மாத இதழின் அட்டையை,, அழகான ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி
[...]
‘பூஞ்சிட்டு’ மின்னிதழ், ஜூலை 15 முதல், ஒவ்வொரு மாதமும், 15 ஆம் தேதி, இணையத்தில் வெளியாகிறது. பெரும்பாலும் பெண்களாலேயே நடத்தப்படும் இதழ் என்ற தனிச்சிறப்பு, இதற்குண்டு.. தமிழ்ச் சிறார் இலக்கியத்தில்,, குழந்தைகளுடன்
[...]
யானைகள் சார்ந்து முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழுவினர், செப்டம்பர் 2020 முதல், ‘சுட்டி யானை’ – சிறுவர் மாத இதழைத் துவங்கினார்கள். வளரும் தலைமுறைக்கு, யானை, வனம், இயற்கை
[...]