எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில்
[...]
ஒரு பூ ஒரு பூதம் கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது. முதல்
[...]
உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு. பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம்
[...]
பழனி, பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியின் விலங்கியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர். அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் சமம் அமைப்பின் தென்னிந்திய தலைவர். பணி
[...]
இவர் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளராவார். , இவருடைய அரசியல் வரலாற்று நூல்களில், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, சிம்ம சொப்பனம் வேண்டும் விடுதலை, மோதிப்பார் ஆகியவை பிரபலமானவை.. சிறுவருக்காகவும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.
[...]
1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த, த.வெ.பத்மா (Padma Tiruponithura Venkatraman) இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் ஆவதற்கு முன் அமெரிக்காவில் உயர்கல்வி பெற்று, தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். Climbing
[...]
இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள். வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை
[...]
புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து
[...]
ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், மிக முக்கியமானவர். இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர்,
[...]