Author
ஆசிரியர் குழு

யெஸ். பாலபாரதி

கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து [...]
Share this:

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர்,  1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூல், Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகித கொக்குகளும்) [...]
Share this:

பறவைகளின் வீடுகள் (சீன நாட்டுப் பறவைகள்)

பலவிதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.  பறவைகளும், கூடுகளும் வண்ண மயமான ஓவியங்களால் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உள்ளத்தை நிச்சயம் மகிழ்விக்கும். சீன [...]
Share this:

யானை

நோயுற்றிருக்கும் சிறுமி நாதியா, உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் கேட்கிறாள்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி, சலிப்படையாமல் [...]
Share this:

ஸ்நோபாப்பாவும் அதிசய கடலும்

ஸ்நோ பாப்பா எனும் சிறுமி ஆற்றுக்குள் விழுந்து, ஆறு போன திசைகளில் பயணித்துக் கடலுக்குச் சென்று, அங்கே அற்புதமும், அதிசயங்களும் நிறைந்த உலகைக் காண்கிறாள்.  ஒற்றைக் கண்ணும், மான் தலையும் கொண்ட [...]
Share this:

உயிர்களிடத்து அன்பு வேணும்

இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன  தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஓவியங்களை வரைந்தவர், கி.சொக்கலிங்கம். நன்மை செய்தால், நல்லது கிடைக்கும்; துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர் [...]
Share this:

ஆமை காட்டிய அற்புத உலகம்

குமார் ஆறாம் வகுப்பு மாணவன்.  நண்பர்களுடன் சேர்ந்து, ஞாயிறன்று கடலில் குளிக்கச் செல்கிறான்.  அவர்கள் குளிக்கத் தயாராகும் போது, “யாராச்சும் காப்பாத்துங்களேன்,” என்ற சத்தம் கேட்கிறது.  அது ஜூஜோ என்ற 60 [...]
Share this:

பிரியசகி

கல்வியாளர், நிறைவகம் என்ற டான் போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர்.  தமிழகமுழுதும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோருக்குக் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர், தம் படைப்பிலக்கிய [...]
Share this:

ஆர். வெங்கட்ராமன் (ஆர்வி)

(6 டிசம்பர் 1918 – 29 ஆகஸ்ட் 2008) ‘ஆர்வி’ என்று தமிழ் பத்திரிகை உலகால் அன்போடு அடையாளங்காட்டப்படும் ஆர். வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ராமையா – சீதாலக்ஷ்மி தம்பதியரின் [...]
Share this:

ஜி.சரண்

ஜி.சரவணன் பார்த்தசாரதி, மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.  குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும், ஆராய்ச்சியாளர்.  சிறார் இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, மொழியாக்கம் செய்துள்ளார்.  கல்வி, வரலாறு, [...]
Share this: