Author
ஆசிரியர் குழு

கவிஞர் செல்லகணபதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமம், இவர் பூர்வீகம்.  தொழில் காரணமாகக் கோவைக்கு, இடம் பெயர்ந்தார். குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்காற்றியுள்ளார்.    பச்சையப்பன் [...]
Share this:

பச்சை வைரம்

எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் [...]
Share this:

மாகடிகாரம்

சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.  [...]
Share this:

கி. ராஜநாராயணன்

கி.ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகின்றார்.  கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல், இவர் பிறந்த ஊர்.  தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார்.  இவர் எழுதிய ‘கோபல்லபுரத்து [...]
Share this:

சுட்டிப் பேச்சு (மே 2021)

நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா? பொதுவாக குழந்தைகளை நாம் சொல்வதைக் கேட்கவைக்க, “நீ நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா?” என்ற அஸ்திரத்தை உபயோகிப்போம். உடனே குழந்தை “நல்ல பிள்ளை” என்று சொல்லும். [...]
Share this:

ஜோசப் ஜெயராஜ்

சென்னை சலேசிய மாகாணத்தில் குருவாக இருக்கும் இவர் நிறைவகம்-தொன் போஸ்கோ உளவியல் சேவை மையத்தை நிறுவியவர்.  சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் துறவியருக்குப் பேராயரின் பிரதிநிதியாகவும், தெற்காசிய சலேசிய உருவாக்க பணிக்குழுவின் அங்கத்தினராகவும் [...]
Share this: