புத்தகங்கள்

வாத்து ராஜா

அமுதாவும், கீர்த்தனாவும் நான்காம் வகுப்பு மாணவிகள். நெருங்கிய தோழிகளும் கூட.  வேப்பம்பழத் தோலுக்குள் குச்சியை நுழைத்துச் சுண்டி எதிரில் வருபவரை அடிப்பது, சுடுகாயைச் சூடு பரக்கத் தேய்த்துச் சூடு வைப்பது, சுடுகாய்களைப் [...]
Share this:

பூனைக்கு மணி கட்டியது யார்?

கிட்டான் என்றொரு பூனைக்குட்டி.  ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர்.  கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன.  ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு, [...]
Share this:

படகோட்டி எறும்பு

ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது.  ஒரு [...]
Share this:

குட்டியூண்டு முயல்

ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார்.  இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம் [...]
Share this:

நாராய் நாராய்

இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன.  பறவைகளின் பெயர்கள் முதல், [...]
Share this:

கலிலீயோ – அறிவியலில் ஒரு புரட்சி

வழக்கமாக நாம் வாசிக்கும் அறிவியல் அறிஞர் குறித்த நூலில், அவரது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களே, முக்கிய இடம் பிடித்திருக்கும்.  ஆனால் இந்நூலில் கலிலீயோவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட, அவர் கண்டுபிடித்துச் சொன்ன [...]
Share this:

கராத்தே ஆடு

மலையாளத்தில் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய சிறுவர் கதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் அம்பிகா நடராஜன். இது கராத்தே முட்டன் ஆடு செய்யும் சாகசங்கள் குறித்த கதை.  எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும் [...]
Share this:

ஜிமாவின் கைபேசி

ஜிமா என்றழைக்கப்படும் ஜி.மானஸா, மூன்றாம் வகுப்பு மாணவி.  அவளுக்குக் கைபேசி ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து சிம் கார்டு போல, கைபேசியின் பின்னால் செருகவே, [...]
Share this:

தூரன் சிறுவர் கதைகள்

பெ.தூரன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெரியசாமித் தூரன், தமிழ் இலக்கியத்துக்கும், சிறார் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது.   தமிழ் இலக்கிய வரலாற்றில் மகத்தான சாதனைகளாக மதிக்கப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டும் [...]
Share this:

மந்திரவாதி மன்னர்

இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும், [...]
Share this: