புத்தகங்கள்

பறவை டாக்டர்

நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்? எனவே விலங்குகளுக்குச் [...]
Share this:

குள்ளர் நகரத்தில் ட்யூனோ

ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ. ஒரு நாள் அவன் [...]
Share this:

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில் [...]
Share this:

‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல்கள் – 1

சோளக் கொல்லைப் பொம்மை!  ஆசிரியர்- தங்கப்பா ம.லெனின் தங்கப்பா அவர்கள் (1934-2018) புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகவும், கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மரபுக்கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு [...]
Share this:

தோபா தேக் சிங்

சிறார்களை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதின்பருவத்தினருக்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில்  சதத் ஹசன் மண்டோ எழுதிய [...]
Share this:

வாசிக்காத புத்தகத்தின் வாசனை

சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன் [...]
Share this:

குட்டிக் கடற்கன்னி – சிறுவர் நாவல்

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப் [...]
Share this:

குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம் – சிறார் கதைகள்

இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன.   குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை. [...]
Share this:

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11 [...]
Share this:

சகி வளர்த்த ஓகி

இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட [...]
Share this: