படைப்பாளர்கள்

ஜி.சரண்

ஜி.சரவணன் பார்த்தசாரதி, மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.  குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும், ஆராய்ச்சியாளர்.  சிறார் இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, மொழியாக்கம் செய்துள்ளார்.  கல்வி, வரலாறு, [...]
Share this:

ரமணா

சிம்பாவின் சுற்றுலா நாவலை எழுதிய போது, ரமணாவுக்கு ஆறு வயது.   இவர் ஏழாம் வகுப்பில் படிக்கும், அக்கா ரமணி 2020 ஆம் ஆண்டு, ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத் [...]
Share this:

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார்.  ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார்.  எழுத்தில் [...]
Share this:

கவிமணி தேசிக விநாயகம் (1876 –1954)

கவிமணி என்ற சிறப்பு அடைமொழியோடு குறிப்பிடப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார். இவர் தந்தை, சிவதாணுப்பிள்ளை; தாயார் ஆதிலட்சுமி அம்மாள்.  அவர் வாழ்ந்த காலத்தில், [...]
Share this:

சக்தி வை.கோவிந்தன் (1912 – 1966)

‘தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று சிறப்புடன், குறிப்பிடத்தக்க வை. கோவிந்தன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் பிறந்த இவர், பர்மாவில் சிலகாலம் பணியாற்றிவிட்டுத் தமிழகம் திரும்பினார். [...]
Share this:

பூவிதழ் உமேஷ்

தர்மபுரி மாவட்டத்தில், நவலை என்ற சிற்றூரில் பிறந்த பூவிதழ் உமேஷ் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  சிறுவர் இலக்கியத்தில், இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.  தமிழைப் பிழையின்றி எழுத, ஆங்கில வழிப் பயிலும் மாணவர்க்குப் [...]
Share this:

ம.ப.பெரியசாமித் தூரன் (1908 – 1987)

கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர்.  முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர் [...]
Share this:

இரா. நடராசன்

தமிழின் முன்னணி அறிவியல் புனைகதை எழுத்தாளர்.  இவரது விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், டார்வின் ஸ்கூல், 1729 உட்பட அறிவியல் புனைகதை நூல்கள், பரிசுகள் பல வென்றவை.    கடலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளி [...]
Share this:

அழ.வள்ளியப்பா

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 – மார்ச் 16, 1989) தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய அழ.வள்ளியப்பா, புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்ற ஊரில் பிறந்தார். இவர் [...]
Share this:

வாண்டுமாமா (1925-2014)

இவர் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.  60 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவர்.  எழுத்து, ஓவியம் என்ற பன்முகம் கொண்ட இவர், ‘கோகுலம்’ (1972), ‘பூந்தளிர்’ (1984) என மிகவும் பிரபலமான இரண்டு [...]
Share this: