Author
ஆசிரியர் குழு

மனிதர்கள் குரங்கான கதை

டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.  அது எப்படி என்று தெரிந்து கொள்ள  இக்கதையை வாசியுங்கள். படங்களோடு கூடிய, [...]
Share this:

டெலஸ்கோப் மாமா சாகசங்கள்

வீட்டுக்குத் தெரியாமல் தன் டெலஸ்கோப் மாமாவோடு, காட்டுக்குச் சாகச பயணங்கள் மேற்கொள்கிறான், ஸ்டான்லி.  அந்தப் பயணங்களில் கிடைக்கும் த்ரில்லிங் அனுபவங்களை, விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  குரங்குச் சண்டை, வெளவால் [...]
Share this:

அழ.வள்ளியப்பா

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 – மார்ச் 16, 1989) தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய அழ.வள்ளியப்பா, புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்ற ஊரில் பிறந்தார். இவர் [...]
Share this:

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தில், 1966 ல் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  தீவிர வாசகரும், முழு நேர எழுத்தாளருமான இவர், புனைவு, அபுனைவு வகைகளில், ஏராளமான நூல்களை [...]
Share this:

சாலுவின் ப்ளுபெர்ரி

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.  பழங்களைத் [...]
Share this:

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த போது,  மழை நாட்களில், வழியில் ஒதுங்க கூட இடமின்றி, நனைந்து சிரமப்பட்ட காலத்தில், தனியார் பள்ளி மாணவர்கள், பேருந்தில் போவதைப் பார்த்து, “நம் [...]
Share this:

அபாய வீரன்

கதைகளைக் கூடி வாசிப்பதுடன், அதை விளையாட்டாகவும் மாற்றிச்   சிறுவர்களை விளையாட வைப்பதை, உலகெங்கிலும், புதிய பாணியாக இப்போது செயல்படுத்துகிறார்களாம்.  அந்த வகையில், தமிழில் இந்தக் கதா விளையாட்டு, புது முயற்சி. [...]
Share this:

அண்டசராசரம்

இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.  [...]
Share this:

ஆயிஷா

ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது.  திண்டிவனத்துக்கு அருகில்,  ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  [...]
Share this:

மியாம்போ

விழியன் எனும் புனைபெயர் கொண்ட ஆசிரியரின் இயற்பெயர், உமாநாத்.  இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன.  கதைகளின் தலைப்புகள், குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.  ‘மியாம்போ’, ‘பசாபுசா கொடுத்த நம்பிக்கை’, [...]
Share this: