Author
ஆசிரியர் குழு

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

சுட்டி உலகத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

இன்று சுட்டி உலகம் பிறந்த நாள்! இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. இந்த நன்னாளில், ‘சுட்டித்தமிழ்’ என்கிற தலைப்பில், [...]
Share this:

அற்புத எறும்பு

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து [...]
Share this:

சக.முத்துக்கண்ணன்

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.  மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர். ‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும். [...]
Share this:

கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை

ஒரு காட்டில் ஒரு நாவல் மரம் இருந்தது. அதன் பழங்களைத் தின்ன ஏராளமான பறவைகளும், அணில்களும் வந்தன. எல்லாம் தன் பழங்களைத் தின்பதைப் பார்த்து, மரத்துக்குக் கோபம். அதனால் சூ சூ [...]
Share this:

வழி தவறிய கோழிக்குஞ்சு

ஒரு நாள் மாலை ஒரு மஞ்சள் கோழிக்குஞ்சு இரை தேட, அம்மா கோழியை விட்டுத் தூரமாய்ச் சென்றது. நன்றாக இருட்டி விட்டதால், தன் அம்மாவிடம் போக, அது வழி தெரியாமல் தவித்தது. [...]
Share this:

ஊர் சுற்றலாம்

மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஈடுபாடுடைய அரசுப்பள்ளி ஆசிரியரான ரா.ராணி குணசீலி, இந்நூலை எழுதியிருக்கிறார். இதில் 16 சிறார் பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு இயல்பிலேயே அமைந்துள்ள இயற்கையின் மீதான நேசத்தையும், அனைத்துயிர்களையும் சமமாக [...]
Share this:

அம்மாடி….அப்பாடி

ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார் [...]
Share this:

ரா. ராணி குணசீலி

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஈடுபாடுடைய இவர், அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணி செய்கிறார். இவர் சிறந்த கதைசொல்லியும், பாடகியுமாவார். இவர் எழுதிய ‘ஊர் சுற்றலாம்’ என்ற சிறார் பாடல் [...]
Share this:

ச.மாடசாமி

பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்துசக்திகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தேசிய எழுத்தறிவு திட்டத்தின் தூதுவராக அறியப்பட்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளைஞர் [...]
Share this: