Author
ஆசிரியர் குழு

சினிமாப் பெட்டி

இது ஒரு குறுங்கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு. ஒரு நாள் வேகமாக ஓடும் போது, கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். முழங்கால் எலும்பில் அடி பட்டதால், மருத்துவர் [...]
Share this:

பெரிய சாக்லேட்

சிறார்க்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய 6 கதைகள், இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் உள்ளன. இவ்வுலகில் சாக்லேட் பிடிக்காத குழந்தைகள் உண்டா? அந்தச் சாக்லேட்டை அடிப்படையாக வைத்துக் கற்பனையைக் கலந்து, [...]
Share this:

வேர்க்கடலை இளவரசன்

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இக்கதைகள் அமைந்துள்ளமை சிறப்பு. புத்தகத் தலைப்பாக அமைந்த, ‘வேர்க்கடலை இளவரசன்’ கதை ஆசிரியரின் [...]
Share this:

கிரிக்கெட்டில் சுழலும் கணிதம்

பள்ளியில் கணிதம் என்றாலே, மாணவர் பலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. வரலாறு போல, இதை மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்க முடியாது. புரிந்து படிக்க வேண்டும். வகுப்பில் கணித ஆசிரியர் நடத்தும் விதம், [...]
Share this:

தலையங்கம்- மே 2024

சுட்டிக் குழந்தைகளுக்கு, அன்பு வணக்கம். இன்று சுட்டி உலகத்தின் மூன்றாம் பிறந்த நாள்! வெற்றிகரமாக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! சிறுவர்க்குப் பாடப் [...]
Share this:

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று சுட்டி உலகத்தின், 3ஆம் ஆண்டு பிறந்த நாள்! மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, நான்காம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. குழந்தைகளின் பாடப் [...]
Share this:

உலகப் புத்தக நாள் (23/04/2024) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!  உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அது போல மனதுக்குப் புத்தக வாசிப்பு அவசியம். புத்தகம் வாசிப்பவரின் சிறந்த நண்பனாகத் திகழ்கின்றது. மேலும் மனதை நல்வழிப்படுத்தும், [...]
Share this:

தலையங்கம் – ஏப்ரல் 2024

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். ‘சுட்டி உலகம்’ துவங்கி, இம்மாதத்துடன் மூன்று ஆண்டு நிறைவு பெறுகின்றது. இதுவரை 56000 பார்வைகளைத் தாண்டி, சுட்டி உலகம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடை போடுகின்றது. இதுவரை நூற்றுக்கும் [...]
Share this:

ராஜலட்சுமி நாராயணசாமி

கணினி பொறியியல் பட்டதாரியான ராஜலட்சுமி நாராயணசாமியின்  சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வசிக்கிறார். நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை, சிறார் கதை எனப் பன்முகம் [...]
Share this:

வித்யா செல்வம்

வித்யா செல்வம் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு முடித்துத் தற்போது, சென்னையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ‘பூஞ்சிட்டு’ என்ற சிறார் மின்னிதழின் ஆசிரியர். இதுவரை சில சிறுகதைகள், ஒரு [...]
Share this: