வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி
[...]
(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர்
[...]
இது 1966 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ முதியோர்க் கல்வி இலக்கியப் பரிசு பெற்ற நூல். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் மிட்டாய். சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும் சுவாரசியத்தைம் ஏற்படுத்தும் விதமாக, மிட்டாயையே
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்குக் கிடைத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு, வானம் பதிப்பகம்
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர்
[...]
இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி,
[...]
அனைவருக்கும் வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி செல்லவிருக்கும் சுட்டிகளுக்கு, அன்பு வாழ்த்துகள்! உங்கள் விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள்? எத்தனை பேர் உங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்குச் சென்றீர்கள்? உங்கள் ஊரில்
[...]
பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார். சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி. இதன்
[...]
ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள்
[...]