
கவிஞர் செல்லகணபதி
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமம், இவர் பூர்வீகம். தொழில் காரணமாகக் கோவைக்கு, இடம் பெயர்ந்தார். குழந்தைகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்காற்றியுள்ளார். பச்சையப்பன்
[...]