Author
ஆசிரியர் குழு

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

காலத்திற்கு ஏற்ப ஓடு – ச.ச.சுபவர்ஷினி (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  கருக்கம்பாளயம் என்று ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பூச்செடிகள் எல்லாம் பூத்துக் [...]
Share this:

செவ்வாயில் ஓர் சாகசம் – செ.அனந்தராஸ்ரீ (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) இரவு நேரம். அனைவரும் இரவின் மடியில் தங்களை மறந்து, தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் போவதே [...]
Share this:

அனுபவம் – மா.கிருத்திக் (15 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு வென்ற கதை)  அம்மா நேரமாயிருச்சுனு குரல் கொடுக்க, காலை எழுந்து பல் துலக்கி குளித்து, பிடித்தால் சாப்பிட்டு, [...]
Share this:

மீனாவின் துணிச்சல் – பி.கீ.பிரணவி (8 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற கதை)   “அம்மா, போயிட்டு வர்றேன்” மீனாவின் குரலுக்கு அம்மா கவிதா “சரிம்மா பத்திரமாகப் [...]
Share this:

பைரவனின் பராக்கிரமம் – பி.கீ.பிரணவ் (8 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெறும் கதை) அது மிகவும் வித்தியாசமான உலகம்! சாதாரண அணில் கூட மிகவும் பெரியதாக மூன்று அடிக்கு [...]
Share this:

தேவதையின் கதை – எஸ்.தனிஷ்கா (8 வயது)

கதைக்கான ஓவியம் – எஸ்.தனிஷ்கா சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை) ஒரு ஊரில் ஒரு வீட்டில் வயதான ஒரு [...]
Share this:

இளவரசர் வீரதேவன் – பா.பு.சரவண பாண்டியன்- (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர் கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) சுந்தரபுரி தேசத்தைப் பேரரசர் சுந்தரவர்மன் ஆட்சி புரிஞ்சிட்டு வந்தார். அவரோட ஆட்சிக்குக் கீழே [...]
Share this:

கிரீடம் – பூ.தனிக்‌ஷா பாரதி(14 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) நந்தினியின் ஊரில் ராஜாவிற்கு வயதாகிவிட்டது அதனால் அந்நாட்டு அரசரின் செல்ல மகளான இளவரசி [...]
Share this:

காணாமல் போன சிறகுகள் – அனுக்ரஹா கார்த்திக் (10 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் முதற்பரிசு வென்ற கதை) ஒரு நாள் உலகத்தில் எல்லாப் பறவைகளுக்கும் இறக்கைகள் காணாமல் போய்விட்டன. அதற்கு பதிலாக மனிதர்களுக்கும், [...]
Share this: