Author
ஆசிரியர் குழு

பைரவனின் பராக்கிரமம் – பி.கீ.பிரணவ் (8 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெறும் கதை) அது மிகவும் வித்தியாசமான உலகம்! சாதாரண அணில் கூட மிகவும் பெரியதாக மூன்று அடிக்கு [...]
Share this:

தேவதையின் கதை – எஸ்.தனிஷ்கா (8 வயது)

கதைக்கான ஓவியம் – எஸ்.தனிஷ்கா சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை) ஒரு ஊரில் ஒரு வீட்டில் வயதான ஒரு [...]
Share this:

இளவரசர் வீரதேவன் – பா.பு.சரவண பாண்டியன்- (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர் கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) சுந்தரபுரி தேசத்தைப் பேரரசர் சுந்தரவர்மன் ஆட்சி புரிஞ்சிட்டு வந்தார். அவரோட ஆட்சிக்குக் கீழே [...]
Share this:

கிரீடம் – பூ.தனிக்‌ஷா பாரதி(14 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) நந்தினியின் ஊரில் ராஜாவிற்கு வயதாகிவிட்டது அதனால் அந்நாட்டு அரசரின் செல்ல மகளான இளவரசி [...]
Share this:

காணாமல் போன சிறகுகள் – அனுக்ரஹா கார்த்திக் (10 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் முதற்பரிசு வென்ற கதை) ஒரு நாள் உலகத்தில் எல்லாப் பறவைகளுக்கும் இறக்கைகள் காணாமல் போய்விட்டன. அதற்கு பதிலாக மனிதர்களுக்கும், [...]
Share this:

சிறுவர்க்கான கதைப்போட்டி முடிவுகள்!

அனைவருக்கும் வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் 🎉!  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கதைப்போட்டி முடிவுகள் ! கதைப்போட்டி முடிவுகள் ! முதல் பரிசு காணாமல் போன சிறகுகள் [...]
Share this:

தலையங்கம் – நவம்பர் 2021

அன்புடையீர்! வணக்கம்.  குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்!  இன்னும் ஒன்றரை மாதத்தில் 2021 ஆம் ஆண்டு முடிந்து, துவங்க இருக்கும் புத்தாண்டில், கொரோனா என்ற அழிவுசக்தியின் பிடியிலிருந்து உலகம் முற்றிலுமாக [...]
Share this:

இலஞ்சிப் பூக்கள் சொன்ன கதை

இலஞ்சி மரக்காட்டில் வீவி என்ற பெயருடைய ஒரே ஒரு குட்டிப் பறவை இருந்தது. அது பாடவும், ஆடவும் செய்ததால், இலஞ்சிக்காடே மகிழ்ச்சியால் திளைத்தது. அக்காட்டு மரங்களில் பூக்கள் பூத்த போது, தேனை [...]
Share this:

வில்லி எலி

நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது.  வழியில் காட்டு எலி, பறவை, [...]
Share this:

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this: