இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார் கதைகள் உள்ளன. முதலில்
[...]
கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ், இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார். இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’,
[...]
அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகள்! 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது, ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுவர்
[...]
2010 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது, மா.கமலவேலன் அவர்கள் எழுதிய ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. பால புரஸ்கார் விருது பெற்ற முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு.
[...]
புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார். கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும்
[...]
நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி
[...]
இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது. வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம்
[...]
கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம்
[...]
இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன. சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது. அத்துடன் கூற
[...]