Month
March 2023

இன்று (20/03/2023) உலகக் கதை சொல்லும் நாள்!

படம் நன்றி:- Pixabay இன்று உலகமுழுதும் கதை சொல்லும் கலையைக் கொண்டாடும் நாள்! குழந்தைகளுக்குக் கதை சொல்லும் அனைவருக்கும் வாழ்த்துகள்! ஸ்வீடன் நாட்டில் முதன்முதலில் மார்ச் 20 ஆம் தேதி, இந்நாள் [...]
Share this:

தலையங்கம் – மார்ச் 2023

எல்லோருக்கும் அன்பு வணக்கம். சென்னை ஜனவரி 2023 புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தேனி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் எனப் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சி நடந்த வண்ணம் உள்ளது. கடலூரில் [...]
Share this:

சுட்டி ஓவியம் – மார்ச் 2023

இம்மாதம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் சுட்டி உலகத்தை அலங்கரிக்கின்றன. இவற்றை வரைந்த மாணவிகளுக்கும், வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும் நன்றியும் அன்பும். [...]
Share this:

கிளியோடு பறந்த ரோகிணி

இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது [...]
Share this:

ச.முத்துக்குமாரி

ச.முத்துக்குமாரி திருச்சி மாவட்டம் திருத்தலையூரைச் சேர்ந்தவர்.  கொரோனா காலத்தில் ‘வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்.  மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் எழுதிய, முதல் சிறார் கதைத்தொகுப்பு ‘டாமிக்குட்டி’ என்ற தலைப்பில் [...]
Share this:

விசிலடிக்கும் சைக்கிள்

இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன.  சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப் [...]
Share this:

டாமிக்குட்டி

இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி [...]
Share this: