Month
February 2023

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். கல்வியில் மாற்றம் கொண்டுவருவதில் மொழியியலில் பன்முகத்தன்மை இருக்க வேண்டியதன் தேவை குறித்தும், உலகின் பல்வேறு [...]
Share this:

டுராக்கோ

பறவைகள் பல விதம் – 9 வணக்கம் சுட்டிகளே! படத்தில் இருக்கும் பறவையைப் பார்த்தவுடன் உண்மையிலேயே இது பறவையா அல்லது ஓவியமா என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கும். சந்தேகமே வேண்டாம். இது [...]
Share this:

தேவாங்கு

விநோத விலங்குகள் – 9 வணக்கம் சுட்டிகளே. தேவாங்கு என்ற வார்த்தையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் எத்தனைப் பேர் நேரில் பார்த்திருக்கீங்க? முட்டை போன்ற பெரிய உருண்டையான கண்களும் மெலிந்த உடலும் [...]
Share this:

திருவோட்டு மரம்

மரம் மண்ணின் வரம் – 9 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் மரம் திருவோட்டு மரம். ஆங்கிலத்தில் Calabash tree எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் முதிர்ந்த காய்தான் [...]
Share this:

தலையங்கம் – பிப்ரவரி 2023

அனைவருக்கும் வணக்கம். சென்னையின் பிரமாண்டமான 46 வது புத்தகத் திருவிழா, எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது என்பது, மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இவ்விழாவின் போது, 15 லட்சம் வாசகர்கள் வருகை [...]
Share this:

‘யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்’ – இணையவழி உரையாடல்

நம் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான சீண்டல், தொடுதல், வன்முறை காரணமாக, அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் அணுக வேண்டிய விதம் [...]
Share this:

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த, சில எளிய வழிகள்:-

எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது [...]
Share this:

பச்சைக்கிளிகளின் சண்டை

ஒரு அத்தி மரத்தில் நிறைய பழங்கள் இருந்தன. அம்மரத்தில் சில பச்சைக்கிளிகள் இருந்தன. அத்திப்பழங்களைத் தின்ன புதிதாக ஒரு பச்சைக்கிளி கூட்டம் வந்தது. ஆனால் அம்மரத்தில் இருந்த கிளிகள், “இது எங்கள் [...]
Share this:

ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன்  பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது. அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய் [...]
Share this: