Month
April 2023

உலகப் புத்தக நாள் (23/04/2023) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது.  புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில், [...]
Share this:

தற்காலச் சிறார் எழுத்தாளர்கள்

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார் [...]
Share this:

அழுகின்ற மரம்

மரம் மண்ணின் வரம் – 11 வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்தவுடன் ‘என்னது மரம் அழுமா?’ என்று ஆச்சர்யமாக இருக்கும். உண்மையில் மரம் அழாது. பிறகேன் இந்த [...]
Share this:

நீர்யானை

விநோத விலங்குகள் – 11 வணக்கம் சுட்டிகளே. யானைக்கு அடுத்தபடியாக நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் நீர்யானை. உருவத்தில் யானை போலப் பெரியதாக இருப்பதாலும் அதிக நேரம் நீரில் வசிப்பதாலும் இதைத் [...]
Share this:

ஃப்ரிகேட் பறவை

பறவைகள் பல விதம் – 11 வணக்கம் சுட்டிகளே. படத்தில் இருக்கும் இந்தப் பறவையைப் பார்த்தால் கழுத்தில் பலூனைக் கட்டிவிட்டது போல வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? இதன் பெயர் ஃப்ரிகேட் பறவை. [...]
Share this:

தலையங்கம் – ஏப்ரல் 2023

வணக்கம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி இம்மாதத்தோடு இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சிறார் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட [...]
Share this:

மலைச்சிறகன்

‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல் [...]
Share this:

வங்கிக்குச் செல்வோமா?

‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல் [...]
Share this:

சுட்டி ஓவியம்- ஏப்ரல் 2023

பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் ஓவியங்கள் இம்மாதச் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவிகளின் பன்முகக் கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அவர்களை ஊக்குவித்து இவற்றை வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் [...]
Share this:

புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.    புதுச்சேரி யூனியன் [...]
Share this: