புத்தகங்கள்

குழந்தை படைப்பாளர்களின் நூல்கள் அறிமுகம்:-

தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.  என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை [...]
Share this:

பெண்கள் எழுதிய சிறுவர் நூல்கள் அறிமுகம்:-

தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.  குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும்.  எனவே இவர்களுடைய [...]
Share this:

புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய சிறுவர் நூல்கள்-

பரிந்துரை – 1 கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6 [...]
Share this:

சிறுவர் நாடகக் களஞ்சியம்

இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன.  குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில் [...]
Share this:

டைனோசர் முட்டையைக் காணோம்

இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.  இந்நூலில் உள்ள  ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை. முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில் [...]
Share this:

சூரியன் எங்கே? – சிறுவர் நாவல்

ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் சூரியன், ஒரு மாதத்துக்கு மேலாகியும் வரவே இல்லை.  இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த பூமி என்னவாகும்? யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? கற்பனையே [...]
Share this:

எனக்குப் பிடிச்ச கலரு

இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள்.  கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத் [...]
Share this:

மாயாவின் பொம்மை

இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 10 கதைகள் உள்ளன.  முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘ஒரு சொட்டுத் தண்ணீர்’, சிறுவர்களுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கதை.  குளிப்பதற்கு அதிக நீரைச் [...]
Share this:

யாருக்குத் தைக்கத் தெரியும்? (சிறார் கதைகள்)

குழந்தை கதாசிரியர் ரமணி எழுதிய இப்புத்தகத்தில் 4 சிறார் கதைகள் உள்ளன.  முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய்.  குழந்தை மனம் பேயைக் கூட [...]
Share this:

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this: