படைப்பாளர்

துரை ஆனந்த் குமார்

வேலூரைச் சேர்ந்த துரை ஆனந்த் குமார் அபுதாபியில் பணிபுரிகிறார். 2018ஆம் ஆண்டு முதல் சிறுவர்க்குக் கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழுவை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றார். ‘KIDS [...]
Share this:

ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவராகவும், செம்மலர் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அறிவொளி இயக்கப் பணிகளுக்காகப் புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக முப்பதுக்கு மேற்பட்ட சிறு [...]
Share this:

நர்மதா தேவி

நர்மதா தேவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தவர்.  பாலினச் சமத்துவக்காகப் பணியாற்றிய IWID நிறுவனத்தில் மூத்த திட்ட அலுவலகராகப் பணியாற்றியவர்.  அண்ணா FM, பொதிகை, புதுயுகம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஆய்வாளராக, [...]
Share this:

மோ.கணேசன்

மோ.கணேசன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. விகடன் மூலம், மாணவ பத்திரிக்கையாளராக இதழியல் துறைக்கு வந்தவர். இவர் இதழியல், வரலாற்றியல் ஆகியவற்றில், முதுகலைப் பட்டமும், இதழியலில் முனைவர் [...]
Share this:

ராஜலட்சுமி நாராயணசாமி

கணினி பொறியியல் பட்டதாரியான ராஜலட்சுமி நாராயணசாமியின்  சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வசிக்கிறார். நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை, சிறார் கதை எனப் பன்முகம் [...]
Share this:

வித்யா செல்வம்

வித்யா செல்வம் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு முடித்துத் தற்போது, சென்னையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ‘பூஞ்சிட்டு’ என்ற சிறார் மின்னிதழின் ஆசிரியர். இதுவரை சில சிறுகதைகள், ஒரு [...]
Share this:

ஆர்.வி.பதி

ஆர்.வி.பதி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு நகரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகச் சிறுவர் இலக்கிய உலகில் பயணித்துவரும் ஆர்.வி.பதி அவர்கள் ‘கோகுலம்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி இந்து தமிழ் மாயா [...]
Share this:

நாராயணி சுப்ரமணியன்

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால் [...]
Share this:

கொ.மா.கோதண்டம்

டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர். இவரது ‘ஆரண்ய காண்டம்’, [...]
Share this:

ரேவதி (டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன்)

‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் [...]
Share this: