படைப்பாளர்

ஆர்.வி.பதி

ஆர்.வி.பதி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு நகரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகச் சிறுவர் இலக்கிய உலகில் பயணித்துவரும் ஆர்.வி.பதி அவர்கள் ‘கோகுலம்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி இந்து தமிழ் மாயா [...]
Share this:

நாராயணி சுப்ரமணியன்

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால் [...]
Share this:

கொ.மா.கோதண்டம்

டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர். இவரது ‘ஆரண்ய காண்டம்’, [...]
Share this:

ரேவதி (டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன்)

‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் [...]
Share this:

பேராசிரியர் மயிலை சிவ.முத்து (1892-1968)

இவருடைய முழுப்பெயர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி என்பதாகும்.  இவர் எழுத்தாளர், குழந்தைக்கவிஞர், இதழாளர், இசைப்பாடகர் என்ற பன்முகம் கொண்டவர். தமிழறிஞர் மணி.திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று, புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் [...]
Share this:

நக்கீரன்

எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், குழந்தை இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர்.  பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. புனைவு, அல்புனைவு [...]
Share this:

மு.முருகேஷ்

கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ்,  இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார்.  இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’, [...]
Share this:

மா.கமலவேலன்

2010 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது, மா.கமலவேலன் அவர்கள் எழுதிய ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. பால புரஸ்கார் விருது பெற்ற முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு. [...]
Share this:

முனைவர் கிருங்கை சேதுபதி

புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும் [...]
Share this:

புவனா சந்திரசேகரன்

சி.புவனா என்ற பெயரில் எழுதும் இவரின் முழுப் பெயர் புவனா சந்திரசேகரன். தில்லி அருகே உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் இவர் கணிதம் படித்து, முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். பின்பு [...]
Share this: