ஒரு பெரிய மரத்தில் இரண்டு இருவாட்சி பறவைகள் கூடு கட்டுகின்றன. பெண் பறவை முட்டையை அடை காக்கிறது. ஒரு ஓட்டை மட்டும் விட்டு விட்டுக் கூட்டை முழுவதுமாக மூடிவிடுகின்றன. குஞ்சு பொரிக்கும்
[...]
ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு
[...]
நெட்டையன் என்ற ஒரு ஒட்டகசிவிங்கியும், குறும்பன் என்ற அணிலும் நண்பர்கள். குறும்பன் நெட்டையனின் கழுத்தில் சறுக்கி விளையாடும். குறும்பனை முதுகில் ஏற்றிக் கொண்டு நெட்டையன் காட்டைச் சுற்றி வரும். ஒரு நாள்
[...]
ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது. தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க
[...]
ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. தனியே சென்று
[...]
ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும்
[...]
2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை
[...]
ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான். அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர். எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச்
[...]
இந்த உக்ரேனிய நாடோடிக் கதையை எழுதியவர், லீஸ்யா உக்ரேன்கா. மேரி ஸ்க்ரிப்நிக் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கம் செய்துள்ளார், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. பெரிய எழுத்துகளுடன் வண்ணப்படங்கள் நிறைந்த இந்தக் கதைப்புத்தகம் சின்னக்
[...]