சிறார் இலக்கியம்

‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-2

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ ஆசிரியர் மு.முருகேஷ் வெளியீடு: அகநி, அம்மையப்பட்டு,வந்தவாசி. (செல் 98426 37637/94443 60421) விலை ரூ 120/-. 16 சிறுவர் கதைகள் கொண்ட இந்நூலுக்கு, [...]
Share this:

‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல்கள் – 1

சோளக் கொல்லைப் பொம்மை!  ஆசிரியர்- தங்கப்பா ம.லெனின் தங்கப்பா அவர்கள் (1934-2018) புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகவும், கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மரபுக்கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு [...]
Share this:

குழந்தைகளுக்கு இராமாயணம், மகாபாரதக் கதைகளைச் சொல்லலாமா?

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், முகநூலில் எழுதிய இப்பதிவை அவரின் அனுமதியுடன், இங்கு வெளியிட்டுள்ளோம். அவருக்கு ச் சுட்டி உலகம் சார்பாக எங்கள் நன்றி! 1. முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும், [...]
Share this:

வாசிக்க வேண்டிய சில சூழலியல் நூல்கள் அறிமுகம்

பசுமைப்பள்ளி ஆசிரியர்:- நக்கீரன் வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 100/- செல் 8072730977. நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக [...]
Share this:

குழந்தை படைப்பாளர்களின் நூல்கள் அறிமுகம்:-

தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.  என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை [...]
Share this:

நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் – 2

நாட்டுப்புறப் பாடல்களில், தாலாட்டுக்கடுத்து வருபவை, குழந்தைப் பாடல்கள். 2. குழந்தைப் பாடல்கள்:- தாலாட்டுப் பாடலும், குழந்தைப்பருவ விளையாட்டுப் பாடலும் குழந்தைக்கு மொழியைக் கற்பித்து, நினைவாற்றலை மேம்படுத்திக் கற்பனையை வளர்க்கக் கூடியவை.  குழந்தைப் [...]
Share this:

நாட்டுப்புறப் பாடல்களும், சிறார் இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும்- 1

நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து ஆராயும் இயலே நாட்டுப்புறவியல்.  இம்மக்களின் உணர்வு, கவிதை புனையும் ஆற்றல், கற்பனை வளம் ஆகியவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் [...]
Share this:

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 1

மயிலை சின்னதம்பி ராஜா (M.C.RAJAH)  (1885 – 1945) அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடிய தலைவர் ராவ் பகதூர் எம்.சி.ராஜா என்றழைக்கப்பட்ட மயிலை சின்னதம்பி ராஜா ஆவார்.  [...]
Share this:

குழந்தை கதாசிரியர் கிரைசிஸ் நைட் (Chryseis Knight)

கடந்த ஜூலை 2021 மாதம் இந்திய பென்குயின் பதிப்பகம் (Penguin Random House, India) கனடா நாட்டைச் சேர்ந்த கிரைசிஸ் நைட்(Chryseis Knight) என்ற மூன்று வயது சிறுமி எழுதிய  ‘த [...]
Share this: