சிறுவர் நாவல்

கடலுக்கடியில் மர்மம்

இந்தச் சிறுவர் நாவல், 2023 ஆம் ஆண்டுக்கான, SRM தமிழ்ப்பேராயத்தின் அழ வள்ளியப்பா விருது உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மனிதர்கள் கடல் நீரில் வேதிக் கழிவுகளையும், அணுக்கழிவுகளையும், சாயம் [...]
Share this:

மிட்டாய் பாப்பா

இது 1966 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ முதியோர்க் கல்வி இலக்கியப் பரிசு பெற்ற நூல். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் மிட்டாய். சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும் சுவாரசியத்தைம் ஏற்படுத்தும் விதமாக,  மிட்டாயையே [...]
Share this:

வெல்வெட் முயல்

ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள் [...]
Share this:

மாரி என்னும் குட்டிப்பையன்

தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்; [...]
Share this:

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

அற்புத எறும்பு

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து [...]
Share this:

பெருங்கனா – சிறார் நாவல்

சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை [...]
Share this:

குட்டிக் கடற்கன்னி – சிறுவர் நாவல்

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப் [...]
Share this:

சூரியன் எங்கே? – சிறுவர் நாவல்

ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் சூரியன், ஒரு மாதத்துக்கு மேலாகியும் வரவே இல்லை.  இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த பூமி என்னவாகும்? யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? கற்பனையே [...]
Share this:

எனக்குப் பிடிச்ச கலரு

இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள்.  கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத் [...]
Share this: