சிறுவர் நாவல்

பெருங்கனா – சிறார் நாவல்

சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை [...]
Share this:

நத்துவும் மித்துவும்

நத்து என்கிற நத்தை, நண்பர்கள் யாருமின்றித் தவித்திருக்கும் நேரத்தில் மித்து என்ற கம்பளிப்புழுவின் நட்பு அதற்குக் கிடைக்கின்றது. நத்து தன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்த இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு போன்ற [...]
Share this:

குட்டிக் கடற்கன்னி – சிறுவர் நாவல்

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப் [...]
Share this:

சூரியன் எங்கே? – சிறுவர் நாவல்

ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் சூரியன், ஒரு மாதத்துக்கு மேலாகியும் வரவே இல்லை.  இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த பூமி என்னவாகும்? யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? கற்பனையே [...]
Share this:

எனக்குப் பிடிச்ச கலரு

இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள்.  கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத் [...]
Share this:

1650 முன்ன ஒரு காலத்திலே…

இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது.  வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம் [...]
Share this:

ராபுலில்லி-1

இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம்.  தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் [...]
Share this:

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this:

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன்.  சமகாலத்தில் [...]
Share this: