சிறுவர் நாவல்

எனக்குப் பிடிச்ச கலரு

இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள்.  கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத் [...]
Share this:

1650 முன்ன ஒரு காலத்திலே…

இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது.  வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம் [...]
Share this:

ராபுலில்லி-1

இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம்.  தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் [...]
Share this:

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this:

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன்.  சமகாலத்தில் [...]
Share this:

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள்.  திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. [...]
Share this:

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this:

காலக்கனவுகள்

இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.  கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான [...]
Share this:

காடனும் வேடனும்

காடன், வேடன் என்பவை இரண்டு கிளிகள்.  இரண்டும் லிமோ  என்ற வாய் பேசமுடியாத சிறுவன் குடிசையில் வாழ்கின்றன.  காட்டில் விதையொன்றை அவன் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட எங்கெங்கோ [...]
Share this: