சிறுவர் நாவல்

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this:

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன்.  சமகாலத்தில் [...]
Share this:

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள்.  திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. [...]
Share this:

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this:

காலக்கனவுகள்

இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.  கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான [...]
Share this:

காடனும் வேடனும்

காடன், வேடன் என்பவை இரண்டு கிளிகள்.  இரண்டும் லிமோ  என்ற வாய் பேசமுடியாத சிறுவன் குடிசையில் வாழ்கின்றன.  காட்டில் விதையொன்றை அவன் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட எங்கெங்கோ [...]
Share this:

டெலஸ்கோப் மாமா சாகசங்கள்

வீட்டுக்குத் தெரியாமல் தன் டெலஸ்கோப் மாமாவோடு, காட்டுக்குச் சாகச பயணங்கள் மேற்கொள்கிறான், ஸ்டான்லி.  அந்தப் பயணங்களில் கிடைக்கும் த்ரில்லிங் அனுபவங்களை, விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  குரங்குச் சண்டை, வெளவால் [...]
Share this:

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த போது,  மழை நாட்களில், வழியில் ஒதுங்க கூட இடமின்றி, நனைந்து சிரமப்பட்ட காலத்தில், தனியார் பள்ளி மாணவர்கள், பேருந்தில் போவதைப் பார்த்து, “நம் [...]
Share this:

அண்டசராசரம்

இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.  [...]
Share this: