கட்டுரை

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-8

விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் ஆயிஷா இரா.நடராசன் மருத்துவத்துறை அற்புதங்களையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகளையும், ‘நவீன விக்ரமாதித்தன் கதைகள்’ வழியே சொன்ன இந்நூலுக்கு, 2014 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-7

காட்டுக்குள்ளே இசைவிழா ஆசிரியர் கொ.மா.கோதண்டம் 2011 ஆம் ஆண்டு பால சாகித்திய புரஸ்கார் விருது, கொ.மா.கோதண்டம் அவர்கள் எழுதிய ‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற சிறுவர் கதைத்தொகுப்புக்குக் கிடைத்தது.  பெரியவர்களுக்கு 40 [...]
Share this:

வெள்ளை பலூன்  (The white balloon)

‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம்.  உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami) [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-5

‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் [...]
Share this:

குழந்தைகளுக்கு இராமாயணம், மகாபாரதக் கதைகளைச் சொல்லலாமா?

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், முகநூலில் எழுதிய இப்பதிவை அவரின் அனுமதியுடன், இங்கு வெளியிட்டுள்ளோம். அவருக்கு ச் சுட்டி உலகம் சார்பாக எங்கள் நன்றி! 1. முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும், [...]
Share this:

காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி

காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு, ‘வாழ்வா சாவா?’ என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக, வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டன.  [...]
Share this:

மழைக்காடுகளின் மரணம்

மழைக்காடு என்றால் என்ன?  அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல்.  ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது [...]
Share this:

சார்லஸ் டார்வின் – (கடற்பயணங்களால் உருவான மேதை)

கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம் [...]
Share this:

நாராய் நாராய்

இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன.  பறவைகளின் பெயர்கள் முதல், [...]
Share this:

நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) 18 வயதே நிறைந்த, ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம்வயதில் தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர், கிரெட்டா [...]
Share this: