1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து
[...]
விநோத விலங்குகள் – 15 வணக்கம் சுட்டிகளே. ராக்கூன் என்ற விலங்கு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பிரபலமான விலங்கு ராக்கூன். ராக்கூன்களை மையமாக
[...]
பறவைகள் பல விதம் – 16 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நாம் பார்க்கவிருக்கும் பறவை பஞ்சவர்ணக் கிளி. வடமொழியில் ‘பஞ்ச’ என்றால் ‘ஐந்து’ என்று பொருள். ஐந்து வண்ணங்களைக் கொண்ட
[...]
மரம் மண்ணின் வரம் – 16 வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயர் கடம்ப மரம். இந்த மரத்தை பூக்கும் பருவத்தில் அதன் பூக்களைக் கொண்டு எளிதில் அடையாளம் காண
[...]
ஞா.கலையரசி எழுதிய ‘பூதம் காக்கும் புதையல்’ சிறுவர் நாவல் குறித்து, கு.அனுஸ்ரீ, 10 ஆம் வகுப்பு மாணவி எழுதிய விமர்சனம். கே.அனுக்கிரஹா எழுதிய ‘காணாமல் போன சிறகுகள்’ சிறுவர் கதை குறித்து
[...]
மரம் மண்ணின் வரம் – 15 வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்துக் குழப்பமாக உள்ளதா? எந்த மரமாவது தலைகீழாக வளருமா என்று யோசிக்கிறீர்களா? குழப்பம் வேண்டாம். மற்றெல்லா
[...]
பறவைகள் பல விதம் – 15 வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கும் பறவை எது தெரியுமா? மரகதப்புறா. பச்சை நிறச் சிறகுகளைக் கொண்டிருப்பதால் பச்சைப்புறா, பச்சைச்சிறகுப் புறா
[...]
இந்நூலிலுள்ள 27 கட்டுரைகள், இந்து தமிழ் திசையின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவந்து, தமிழக முழுக்க இளையோரால் பரவலாக வாசிக்கப்பட்டவை. நூலின் தலைப்புக்கேற்றாற் போல், எல்லாமே மாணவர்கள் எளிதாக வாசிக்கக்கூடிய, குட்டிக் குட்டிக்
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். 2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி
[...]
(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர்
[...]