கட்டுரை

ஆள்காட்டிக் குருவி  (Lapwing)

ஆள்காட்டிக் குருவி மனிதர்களையோ, விலங்குகளையோ கண்டால், சத்தமாகக் குரல் எழுப்பி, மற்ற பறவைகளுக்கும், உயிரினங்களுக்கும் அபாய எச்சரிக்கை செய்யுமாம். இப்படி ஆளைக் காட்டிக் கொடுப்பதால், இதற்கு இப்பெயர். அண்டங் காக்காவை விடச் [...]
Share this:

சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற படைப்பு-2024

எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் [...]
Share this:

பறவைகள் பலவிதம்-24 – தினைக்குருவி

தினைக்குருவி (Munia)சிட்டுக்குருவியை விடச் சின்னது; தேன்சிட்டை விடப் பெரியது. இதன் இன்னொரு பெயர் சில்லை. தலை,கழுத்து,உடலின் மேல்பகுதி ஆகியவை, கரும்பழுப்பு நிறம்; கீழ்ப்பக்கம் கறுப்பு, வெள்ளை செதில்களுடன் புள்ளிகள் காணப்படும். இதனைப் [...]
Share this:

உலகப் புத்தக நாள் (23/04/2024) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!  உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அது போல மனதுக்குப் புத்தக வாசிப்பு அவசியம். புத்தகம் வாசிப்பவரின் சிறந்த நண்பனாகத் திகழ்கின்றது. மேலும் மனதை நல்வழிப்படுத்தும், [...]
Share this:

பறவைகள் பலவிதம்-22 -மைனா

சுட்டிகளே! தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் காணப்படுகிற, இந்த மைனாவை (MYNA) (STARLING) (Acridotheres tristis))ஏற்கெனவே நீங்கள் பார்த்து இருக்கலாம். அதைப் பற்றிச் சில செய்திகளை, இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். மைனா [...]
Share this:

விநோத விலங்குகள்-20 – அணில் குரங்கு

சுட்டிகளே! உங்களுக்கு அணில் தெரியும். அணில் குரங்கு (Squirrel Monkey) பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? குரங்கு இனத்தில் குட்டியாக இருக்கும் ஒரு வகை குரங்குக்கு, அணில் குரங்கு என்று பெயர். இது [...]
Share this:

பறவைகள் பலவிதம்-21 – கொண்டலாத்தி

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதச் சுட்டி உலகத்தில், நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பறவையின் பெயர், கொண்டலாத்தி! (Eurasian hoopoe). தலையில் விசிறி போல, கிரீடம் போல, அழகான ஒரு கொண்டையை [...]
Share this:

புக்ஸ் ஃபார் சில்ரனின், புதிய சிறார் வாசிப்பு நூல்கள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுக் குழந்தைகள் சுயமாய் வாசிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 21/07/2023 அன்று, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியுள்ளது. அறிவொளி இயக்க அனுபவ [...]
Share this:

வாசிப்பு இயக்கம் யாருக்காக? எதற்காக?

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு அரசுடன் கை கோர்த்து, 21/07/2023இல், வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுப் பிள்ளைகள், வாசிக்கக் கூடிய சிறு புத்தகங்களை உருவாக்குவது, வாசிப்பு [...]
Share this:

தோள்சீலைப் போராட்டம்

இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன், [...]
Share this: